அன்னைக்கு ஓர் கவிதை


...:::: அன்னை ::::...


தெய்வத்தை தேடி நாம் எங்கெங்கோ அலைந்திருப்போம் ஆனால் நாம் காணும் முதல் தெய்வமே எம் அருகிருக்க அது வெறு யாரு இல்லை நம்மை எல்லாம் ஈன்றவள் தானடா...

அன்னையை பற்றி புகழ ஒரு யூகம் போதாது....

அன்னையர்க்காக ஒரு சிறு பாடல் இதோ...


பாட்டு பாத்தது போதும் செல்லம்ஸ் இதை கிளிக் பண்ணி பாருங்க